சிறுவன் தலையில் இருந்த பனிக் கரடியின் பல் அகற்றப்பட்டது.
நார்வேயில் சுற்றுலா சென்ற மாணவனை பனிக்கரடி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
கல்விச் சுற்றுலாவுக்காக, நார்வேயின் வடக்கில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் சென்ற பள்ளி மாணவர்களை பனிக்கரடி தாக்கியது. இதில், ஒரு மாணவன் உயிரிழந்தான். முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அவனது தலையில் பதிந்திருந்த கரடியின் பல்லை வெளியே எடுத்தனர். மாணவர்களை தாக்கிய கரடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நார்வேயில் சுற்றுலா சென்ற மாணவனை பனிக்கரடி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
கல்விச் சுற்றுலாவுக்காக, நார்வேயின் வடக்கில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் சென்ற பள்ளி மாணவர்களை பனிக்கரடி தாக்கியது. இதில், ஒரு மாணவன் உயிரிழந்தான். முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அவனது தலையில் பதிந்திருந்த கரடியின் பல்லை வெளியே எடுத்தனர். மாணவர்களை தாக்கிய கரடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.