Picture
கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது.இம்முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண்டு இருந்தது. 

மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்தது. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் இத்தோற்றம் அமைந்தது. 

இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய்தியா? என்று நிபுணர்கள் கூட சந்தேகிக்கின்றனர்.எது எப்படி இருந்தாலும் இயற்கை எப்போதும் அற்புதம் ஆனது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.





Leave a Reply.