இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் ஆறில் இன்று இரவு கிறிஸ் மனிதர்கள்.
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் ஆறில் இன்று இரவு கிறிஸ் மனிதர்கள் ஊடுருவி இருக்கின்றார்கள். காரைதீவு, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை, பெரியநீலாவணை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலேயே கிறிஸ் மனிதர்கள் நடமாடி உள்ளார்கள்.
விரிவு
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் ஆறில் இன்று இரவு கிறிஸ் மனிதர்கள் ஊடுருவி இருக்கின்றார்கள். காரைதீவு, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை, பெரியநீலாவணை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலேயே கிறிஸ் மனிதர்கள் நடமாடி உள்ளார்கள்.
விரிவு
அமெரிக்காவின் பழமையான சுதந்திர தேவி சிலை மூடப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக ஒரு ஆண்டு மூடப்படுகிறது.
விரிவு
விரிவு
சீனாவின் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்
சீனா தன் முதல் விமானந்தாங்கிக் கப்பலை நேற்று வெள்ளோட்டம் விட்டது.
விரிவு
சீனா தன் முதல் விமானந்தாங்கிக் கப்பலை நேற்று வெள்ளோட்டம் விட்டது.
விரிவு
சிறுவன் தலையில் இருந்த பனிக் கரடியின் பல் அகற்றப்பட்டது.
நார்வேயில் சுற்றுலா சென்ற மாணவனை பனிக்கரடி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
விரிவு
நார்வேயில் சுற்றுலா சென்ற மாணவனை பனிக்கரடி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
விரிவு
லண்டன் கலவரம் மேலும் 3 நகரங்களுக்கு பரவியது
லண்டனில் கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது.லண்டனில் டட்டன்ஹாம் பகுதியில் வசிக்கும் கறுப்பர் இன இளைஞர் போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விரிவு
லண்டனில் கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது.லண்டனில் டட்டன்ஹாம் பகுதியில் வசிக்கும் கறுப்பர் இன இளைஞர் போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விரிவு
ரஷ்யாவில் விமான விபத்தில் 15 பேர் காயம்
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று பிலாகோ வெவ் சென்ஸ்க் விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியது.
விரிவு
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று பிலாகோ வெவ் சென்ஸ்க் விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியது.
விரிவு
கிறீஸ் மர்ம மனிதர்கள்
நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பொதுமக்களை அச்சுறுத்திவரும் கிறீஸ் மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் ராஜபக்ஷர்களின் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்டுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
விரிவு
நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பொதுமக்களை அச்சுறுத்திவரும் கிறீஸ் மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் ராஜபக்ஷர்களின் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்டுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
விரிவு